12 வருடமாக சிறையில் இருந்த அரசியல் கைதி மன்னார் மேல் நீதிமன்றத்தால் விடுதலை!
12 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி சிவசுப்பிரமணியம் தில்லை ராஜ் குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) குற்றமற்றவர் என கருதி மன்னார் மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 13 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் பகுதியில் தில்லை ராஜாவுக்கு சொந்தமான மரக்காலை ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்ட தில்லை ராஜ் கடந்த 12 வருடங்களாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். … Continue reading 12 வருடமாக சிறையில் இருந்த அரசியல் கைதி மன்னார் மேல் நீதிமன்றத்தால் விடுதலை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed